1.
சொல்வதெல்லாம்
புரிந்து விட்டால்
சிரமம் இல்லை
சொல்வதெல்லாம்
புரிந்ததென்றும்
சொல்வதற்கிலலை.
2.
சொல்வது எல்லாமே
புரிந்து விடும்
சொல்வதைப் பொறுத்து.
3.
கார்டுகளிலே தான்
காலம் தள்ளுகிறோம்
இனி
கார்டுகளே கைடுகள்.
4.
யாருடைய பிரச்சனையோ
சலிக்காமல் பேசினர்
என்னருகில்
பரிச்சயமற்ற நபர்கள்.
5.
மக்களை நிராகரிப்பவர்கள்
மக்கள் நிராகரிப்பார்கள்.
6.
வெயிலுக்கு
குளிச்சியாய்
எழுதினான்
நுங்கு கவிதை.
ந க துறைவன்.
புரிதல்
எல்லாம் அருமை
ReplyDeleteமிகக் குறிப்பாய் நொங்குக் கவிதை