கண் பார்வையால்எதையோ தேடுகிறாய்?எதுவென்று புலப்படவில்லைஉன்னுள் நிறைந்த மௌனமோஎதையென்று வெளிப்படுத்தி உணர்த்தமறுக்கிறது.கடலின் ஆழமிக்கதுஉனதுபுதிர் மனம்ந க துறைவன்.
பார்வை வீசி...
No comments:
Post a Comment