பூஜ்யம்.
ஒரு முறை ரமண மகரிஷியிடம் ஆட்டோகிராப் புத்தகத்தில் கையெழுத்துக் கேட்டபோது அவர் தாளில் மையப் பகுதியில் ஒரு புள்ளி வைத்து,அதனருகில், " விந்துவில் அனைத்தும் அமைந்துள்ளன. நானும் அதில் கலந்திருக்கிறேன். எனவே தனியாகக் கையெழுத்திட வேண்டிய அவசியமல்லை" என்று எழுதினார்.
ஆதாரம்: ஓஷோவின் நூல் - குரு - பாகம் - 2.
பக்கம் - 163.
தகவல்: ந க துறைவன்.
பூஜ்யம்.
No comments:
Post a Comment