*
கம்பங்கூழ், கேழ்வரகுகூழ்
செய்யத் தெரியுமா? என்று மனைவியகை் கே்ட்டான்.
நகரத்தில் பிறந்து
வளர்ந்தப் பெண் சொன்னால் சொன்னாள்.
சோத்த வடிச்சி
கொட்றத்துக்கு கத்துக்கவே போறும்னு ஆயிடிச்சி
இதுவேறையா?. நல்ல
கிராமத்துப் பொண்ணைாப் பார்த்து் கட்டிக்கிங்க.
கூழா காய்ச்சி
வைப்பா? குடிச்சிட்டு நிம்மதியாயிருக்க. இருங்க போதுமா?.
*
நான் கிராமத்துப் பொண்ணத்தான் கட்டிக்கிட்டேன். ஆனாலும் அவள் ராகிக்களி கிண்டத் தெரியாதுங்கறா. நான் என்ன பண்றது?
ReplyDelete