Labels

April 1st (1) Children's day (1) Good Wishes (1) Haiku (8) mஹைக்கூ (1) photo (2) Quotes (11) Senryu (1) simply (1) Tamil Quotes (1) Tao thought (1) Thought (4) Thoughts (1) Wishes (1) Wonderful World Art (1) அஞ்சலி (1) அஞ்சலி... (14) அரசியல். (1) அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை (1) அருள் உரை. (1) அழகிய ஓவியம் (1) அழகு ஓவியம் (3) அறிமுகம் (13) அறிய தகவல் (1) அன்பு (1) ஆரோக்கியமான உணவு (1) ஆரோக்கியம் (2) இருவரி கவிதை (7) இருவரிக் கவிதைகள் (1) ஈச்சங்குலை (2) உரை (4) உரைநடை (1) உரையாடல் (1) உரைவீச்சு (1) உழவு தொழில் (1) எண்ணங்கள் (1) எண்ணம் (7) ஒரு வரி கவிதை. (2) ஓரு பக்கக் கதைகள் (19) ஓவியக் கவிதை (1) ஓஷோவின் கதை (1) கட்டுரை (26) கட்டுரைகள் (5) கதை (2) கருத்து (26) கலை (1) கவிதை (501) கவிதை வீடியோ (1) கவிதை. (14) கவிதைகள் (20) கவிதைகள். (8) கஜல் (17) காட்சி (1) கார்த்திகை தீபம் விழா (1) கிராமியக் கதை (2) குக்கூ (1) குட்டி கதை (3) குட்டிக் கதை (1) குட்டிக்கதை (4) குரு - சீடன் உரை (1) குறுங்கவிதை (1) குறுங்கவிதை. (8) குறுங்கவிதைகள் (16) கூழாங்கற்கள் (3) கேள்வி - பதில் (3) கொரோனா (1) கொரோனாவுக்கான மருத்துவம் (1) சிந்தனைக்கு... (4) சிறுகதையிலிருந்து... (1) சிறுவர் பாடல் (13) சிறுவர் பாடல். (1) சிறுவர் பாடல்கள் (1) சிறுவர்பாடல் (1) சிற்பக் கலை (1) சுற்றுலா (1) சூஃபி கதை (1) சூபி கதை (1) செய்தி (6) செனரியு (24) சென்ரியு (45) சென்ரியு கவிதைகள் (3) சென்ரியு. (14) சென்ரியூ (99) தகவல் (1) தமிழ்மொழி (2) தன்னம்பிக்கை (1) தியானம் (1) தீபாவளி நல்வாழ்த்துக்கள் (1) துணுக்கு (98) துணுக்குகள் (95) நகைச்சுவை (5) நகைச்சுவை. (5) நடப்பு கவிதை (1) நல்ல நாள் (1) நல்வாக்கு. (1) நல்வாழ்த்துகள் (1) நன்னெறி. (3) நினைவுகள் (1) நீதிநெறி (2) படம் (73) பயம் (1) பரிசு போட்டி (1) பரேகு ஹைக்கூ (4) பல் டாக்டர் (1) பழமொழி (2) பழைய நினைவுகள் (1) பாடல் (3) புதுக்கவிதை (234) புத்தர் மேற்கோள் (1) புத்தாண்டு வாழ்த்துக்கள் (1) பெண் (1) பொங்கல் வாழ்த்து (1) பொது அறிவு (13) மரபு (18) மருத்துவம் (1) மினி கதை (1) மினி கவிதை (27) மினி கவிதைகள் (6) முட்டாள்கள் தினம் (1) முல்லா கதை (12) முல்லா கதைகள் (1) மேற்கோள் (29) மைக்ரோ கதை (10) ரமணர் வாக்கு. (1) லிமரைக்கூ (22) வசனம் (1) வணக்கம் (1) வாழ்த்து. (4) வாழ்த்துகள் (1) வாழ்த்துக்கள் (51) விமர்சனம் (2) வேலூர் மலைக் கோட்டை (1) ஜென் (2) ஜென் கதை (18) ஹைக்கூ (404) ஹைக்கூ கவிதை (22) ஹைக்கூ கவிதைகள் (25) ஹைக்கூ கவிதைகள். (3) ஹைக்கூ. (73) ஹைபுன் (51) ஹைபுன் கவிதைகள் (2)

Thursday 28 May 2015

மேலக்குப்பம் டவுன் பஸ்...!! [ ஒரு பக்கக் கதை [

மேலக்குப்பம் டவுன் பஸ்….!!
*
கிராமத்து நடுத்தரப் பெண்மணிகள் காய்கறிகளை விற்றுவிட்டு வெறும் கூடையுடன் டவுன் பஸ்ஸில் ஏறி வீடு திரும்பிக் கொண்டிருந்தனர் சீட்டில் அமர்ந்தவர்கள் மடியில் கூடை. வழியிலும் கூடைகள். குசும்பும் குறும்பும் கலந்த ஒயா.தக் கிராமத்துப் பேச்சின் சத்தம். நிற்கின்ற நடுத்தர ஆண்கள் உதடு விரியாமல் சிரிக்கின்றார்கள். இளைஞர்கள் குறுகுறுவெனப் பார்த்துச் சிரிக்கின்றார்கள். அப்பேச்சினைக் கேட்டுப் பழகி விட்ட இளம்பெண்கள் வெட்கப்படாமல் செல்போனில் பாடல்கேட்டு நிற்கின்றார்கள்.
அவர்களின் கூத்தெல்லாம் பார்த்துக் கேட்டுச் சலித்தப்போன, அந்த ரூட்டில் பல வருசமாய்’ பணியாற்றி வரும் கண்டக்டர் தெமேவென டிக்கெட் கொடுத்துவிட்டு நகர்ந்து்க கொண்டிருந்தார். டிரைவர் பக்கத்தில் உட்கார்ந்திருந்தப் பெண், அடிக்கடி அவரைப் பார்த்துப் பேசிக் கொண்டிருந்தாள். டிரைவரும் பதிலுக்கு நகைச்சுவையாக ஏதோ சொல்ல கொள்ளென்று சிரித்தாள். என்னடீ…, சிரி்ப்பு பொங்குது. நாளைக்கும் கொஞ்சம்  வச்சிரு என்றாள் பக்கத்திலிருந்தப் பெண். யாரோ ஒருத்தி நிறுத்துங்க…நிறுத்துங்க… என்று கத்தவே டிரைவர் பிரேக் அடிக்க பயணிகள் பலரும் ஒருவர் மீது ஒருவர் மோதியணைத்துக் கொண்டார்கள். பஸ்ஸிலிருந்தவர்களின் பேச்சும் சிரிப்பும் கொஞ்ச நேரம் அடங்கியது.
*

No comments:

Post a Comment