*
புத்தாடையணிந்து
பாட்டாசு வெடித்து
மகிழும் சிறுவர்களின்
முகமெல்லாம் மத்தாப்பு
சிரிப்பு.
“ டேய்… அவன் பார்டா
டபுள் வெடி வெடிக்கிறான்
”
என்று கேளிக்கைப்
பேச்சிலும்
வாய்வரிசைக் காட்டினார்கள்
பெரிய வெடிச் சத்தத்தில்
அவன் சொன்னது யார்
காதிலும் விழவில்லை.
*
No comments:
Post a Comment