கவலைப் படர்ந்த
வெளிர் முகம்
சத்தம் எழுப்பாத
உள் மனம்
உதடுகள் அசையாத
விசும்பல்.
எதையோ இழந்து விட்ட
ஏமாற்ற உணர்வு
இன்னும் தீராத
வாழ்வின் முரண்
பெரு வலி
எந்நேரமும்
எதிர் நோக்கி...
ந க துறைவன்.
முரண் வலி
கவலைப் படர்ந்த
வெளிர் முகம்
சத்தம் எழுப்பாத
உள் மனம்
உதடுகள் அசையாத
விசும்பல்.
எதையோ இழந்து விட்ட
ஏமாற்ற உணர்வு
இன்னும் தீராத
வாழ்வின் முரண்
பெரு வலி
எந்நேரமும்
எதிர் நோக்கி...
ந க துறைவன்.
முரண் வலி
No comments:
Post a Comment