நவீன ஹைக்கூ கவிதைகள்
எழுதுவதில் தேர்ந்தவர்
ந க துறைவன்
அவர் ஹைக்கூ கவிதைகளில்
ஆழ்ந்த பொருள் இருக்கும்.
வாசிப்பவர் உள்ளத்தில்
அலைகளை உண்டாக்கி
கொண்டே இருக்கும்.
அண்மையில் வெளியிட்டுள்ள
ஹைக்கூ தொகுப்பு
' ஒரு கை ஓசை '
அரசமரத்தடியின் கீழ்
எண்ணெய் இல்லாத
அகல் விளக்குகள்.
ஒரு கை ஓசையில்
ஓர் ஓசை.
பொன். குமார்.
9003344742
மிக்க நன்றி
பொன். குமார்.
ந க துறைவன்.
ஹைக்கூ விமர்சனம்
No comments:
Post a Comment