துன்பம் இனிது
துயரம் நன்று
வேதனை சுகம்
கவலைக் கனிவு
அழுகை ஆனந்தம்
விகாரமாயிருப்பதில்லை
யாருக்கும் மனம்
எதிலும்
முரண்பட்டதோ
இந்த வாழ்க்கை.
ந க துறைவன்.
வாழ்க்கை
துன்பம் இனிது
துயரம் நன்று
வேதனை சுகம்
கவலைக் கனிவு
அழுகை ஆனந்தம்
விகாரமாயிருப்பதில்லை
யாருக்கும் மனம்
எதிலும்
முரண்பட்டதோ
இந்த வாழ்க்கை.
ந க துறைவன்.
வாழ்க்கை
No comments:
Post a Comment