சொல்ல ஒன்றுமில்லை
என்றான்
மனசில் சொல்ல
ஆயிரமாய்
சொற்கள் வைத்துக் கொண்டு
செய்திகள் வைத்துக் கொண்டு
வதந்திகள் வைத்துக் கொண்டு
எவரிடம் சொல்லலாம் என்று
கணப்பொழுதும்
மனம் புழுங்கி...!
ந க துறைவன்.
சொற்கள்
சொல்ல ஒன்றுமில்லை
என்றான்
மனசில் சொல்ல
ஆயிரமாய்
சொற்கள் வைத்துக் கொண்டு
செய்திகள் வைத்துக் கொண்டு
வதந்திகள் வைத்துக் கொண்டு
எவரிடம் சொல்லலாம் என்று
கணப்பொழுதும்
மனம் புழுங்கி...!
ந க துறைவன்.
சொற்கள்
No comments:
Post a Comment