என்னுள்
நீ பூரணமாய்
நிரம்பி விடு
மௌனத்தை
வழங்கி விடு
உன்னுள்
கரைகிறேன்
மறைகிறேன்
சூட்சுமமாய்
சூன்யத்தோடு
சூன்யமாய்
உன் இருப்பில்
என்றும்
நான்!
ந க துறைவன்.
பூரணமாய்...
என்னுள்
நீ பூரணமாய்
நிரம்பி விடு
மௌனத்தை
வழங்கி விடு
உன்னுள்
கரைகிறேன்
மறைகிறேன்
சூட்சுமமாய்
சூன்யத்தோடு
சூன்யமாய்
உன் இருப்பில்
என்றும்
நான்!
ந க துறைவன்.
பூரணமாய்...
No comments:
Post a Comment