தத்துவம் புரிந்து கொள்ள
கொஞ்சம் ஞானம் தேவையென
தத்துவம் அறிந்தவர் சொன்னார்
அவனோ
நா நல்லாவே புரிஞ்சிக்குவேன்
என்று
பளிச்சென்று பதில் சொன்னான்
" அப்ப நீ
என்ன படிச்சிருக்கே "
என்று கேட்டார்
அவன் பதில் சொன்னான்
" நான் பள்ளிக்கூடமே போகலையென்று..."
ந க துறைவன்.
தத்துவ விசாரணை
No comments:
Post a Comment