கசக்கி எரிந்தக் காகிதம்
புல்வெளியில்
எடுத்துப் பிரித்து படித்தால்
அது
யாருக்கோ எழுதிய
காதல் வரிகள்.
ந க துறைவன்.
கசங்கிய காகிதம்
கசக்கி எரிந்தக் காகிதம்
புல்வெளியில்
எடுத்துப் பிரித்து படித்தால்
அது
யாருக்கோ எழுதிய
காதல் வரிகள்.
ந க துறைவன்.
கசங்கிய காகிதம்
No comments:
Post a Comment