அவர் இங்கு இருந்திருக்கிறார். இல்லை என்றால் எனக்கோ, மற்றவர்க்கோ தெரிந்திருக்கும் அல்லது தெரிந்திருக்காது. ஆனால் அவர் இங்கு எப்போது இருந்தார் என்றும் கவனம் இல்லை. தெரிந்தவர்கள் சொன்னது தான். " அவர் இங்கு இருந்தார் " ந க துறைவன்.
உரை நடை
No comments:
Post a Comment