ஆசிபா
இளம் பிறையின்
யோனிக்குள்
எத்தனை எத்தனை
அரக்க லிங்கச்
சதைப்பிண்டங்கள்
குருதியில் குளித்தன.
மூச்சுத்திணறலில்
முரட்டு வலியில்
சின்னஞ்சிறு மலரின்
அவல ஓலி
கேட்கிலையோ
காமக்னி தேவி?
தேவி
நீ காம ரூபிணி
ஆசிபாவை சிதைத்த
காமுகர்களை
அழிக்க எழுந்து
வருவாயா தேவி.
உன் கருவறையில்
வன்காமம் என்ப....?
ந க துறைவன்.
பாலியல் வன்முறை
No comments:
Post a Comment