காணி நிலமெல்லாம்
களவாடப்பட்டு விட்டது
இப்பொழுது
விவசாயிகள் கட்டிடக்
கூலிகளாக
உருமாறி விட்டார்கள்
கலப்பை ஏந்திய
கைகளில்
செங்கல் சுமைகள்.
ந க துறைவன்.
உழவர்கள்
காணி நிலமெல்லாம்
களவாடப்பட்டு விட்டது
இப்பொழுது
விவசாயிகள் கட்டிடக்
கூலிகளாக
உருமாறி விட்டார்கள்
கலப்பை ஏந்திய
கைகளில்
செங்கல் சுமைகள்.
ந க துறைவன்.
உழவர்கள்
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்.
ReplyDelete