*
பாலியல் வன்கொடுமை
நகரமாகி விட்டது
டெல்லி
இந்தியத் தலைநகரில்
மட்டுமல்ல
எல்லா மாநிலத்
தலைநகர்களிலும்,
அப்
பெண்ணின் ரத்தக்கரையில்
உறைந்தப் புடவையை
அரைக் கொடிக் கம்பத்தில்
பறக்கவிடுங்கள்.
வந்தே மாதரம் மா
தரம்.
ந.க. துறைவன்
No comments:
Post a Comment