வேப்பிலை ஆடைகள் கட்டி
பிரகாரம் வலம் வந்தாள்
அவள் மீது எத்தனை பார்வைகள்?
*
ஆடிமாதம்
அம்மன் மாதம்
என்பது போய்
ஆடைகள் மாதம்
என்றாக்கி விட்டார்கள்.
ந க துறைவன்.
ஆடிமாதம்
வேப்பிலை ஆடைகள் கட்டி
பிரகாரம் வலம் வந்தாள்
அவள் மீது எத்தனை பார்வைகள்?
*
ஆடிமாதம்
அம்மன் மாதம்
என்பது போய்
ஆடைகள் மாதம்
என்றாக்கி விட்டார்கள்.
ந க துறைவன்.
ஆடிமாதம்
No comments:
Post a Comment