*
அத்தை
மகளே அத்தை மகளே
அழகான
ஆவாரம்பூவே
ஆசை
அரும்பி எனக்கு
அனலாகக்
கொதிக்குதடி
மாமன்
எனைக் கொஞ்சம்
தலை
நிமிர்ந்து பாரடியோ?
காமம்
எனை எழும்பிவிட்டான்
கண்குளிரப்
பாரடியோ?
காதல்
கல்யாணத்திற்கு
சம்மதம்
தருவாயோ?
ந.க.துறைவன்.
*
No comments:
Post a Comment