குறை சொல்லிக் கொண்டே இருப்பாள் அம்மா.
நேற்று அவள் வேலையில் சேர்ந்து வாங்கிய
முதல் மாத சம்பளம் தன் அம்மாவிடம் கொடுத்ததும்,
பெரும் மகிழ்ச்சியுடன் கையில் வாங்கியவள் முகத்தில் சிரிப்பு.
மகளை வாழ்த்தி உச்சி முகர்ந்து முத்தமிட்டாள் அம்மா.
இனியும், அம்மா தன் மகளை எப்படி நடத்துவாள்?
ந க துறைவன் வேலூர்.
No comments:
Post a Comment