" செல்வம் சம்பாதிக்கும் சக்தி இருக்கும் வரையில், ஒருவனது குடும்பத்தினர் அன்பு காட்டுவார்கள். முதுமை ஏற்பட்டு, உடல் நலிந்து விடும்போது, வீட்டு மனிதர்கள் பேசக் கூட மாட்டார்கள்".
ஆதாரம்: ஓஷோவின் " பஜகோவிந்தம் " நூல் - பக்கம்: 43.
தகவல் : ந க துறைவன்.
மேற்கோள்
No comments:
Post a Comment