ஒரு வசந்த கால இரவு. அமாவாசை இருட்டில் இரண்டு காதலர்கள். ஒரு புல்வெளியில் கொஞ்சிக் கொண்டிருந்தார்கள்.
அவன் அவளிடம் கிசுகிசுத்த குரலில், " ஒரு டார்ச் லைட் கொண்டு வந்திருந்தால் நன்றாயிருந்திருக்கும். " என்றான்.
அவளும், " சரிதான். ஐந்து நிமிஷமா புல்லை நக்கிக்கிட்டிருந்தே. " என்றாள்.
ஆதாரம்: ஓஷோ - தம்மபதம் - பாகம் - 8. பக்கம் - 329.
தகவல் : ந க துறைவன்.
ஓஷோவின் கதை
No comments:
Post a Comment